கண்கள்: தெரிந்ததும், தெரியாததும்..

Loading… கண்கள் பிறப்பில் உள்ள அளவுதான் எப்போதும் இருக்கும். மூளைக்குப் பிறகு சிக்கலான உறுப்பு கண்கள்தான். மனிதன் சராசரியாக 10 வினாடிகளுக்கு ஒரு முறை கண் சிமிட்டுகிறான். கண்கள் மற்ற உறுப்புகளை விட காயம்பட்டால் விரைவில் குணமாகும் தன்மை உடையது (48 மணிநேரம்) சரியான பராமரிப்பு இருந்தால்… பிறந்த குழந்தைகளுக்கு அதிகம் கண்ணீர் வராது. அது தகவல் பரிமாறுவதற்கே அழுகிறது. கண்ணீர் வருவதற்கு 4-13 வாரங்கள் வரை பிடிக்கும். உலகில் 39 மில்லியன் மக்கள் சராசரியாக பார்வையற்றவர்களாக … Continue reading கண்கள்: தெரிந்ததும், தெரியாததும்..